கிசான் திவாஸ் – டிசம்பர் 23
December 25 , 2021
976 days
300
- இது தேசிய விவசாயிகள் தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
- இந்தத் தினமானது இந்தியாவின் 5வது பிரதமரான செளத்ரி சரண்சிங் அவர்களுடைய பிறந்த நாளின் நினைவாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
- இவர் விவசாயிகளுக்கு உகந்த வகையில் பல கொள்கைகளை வெளியிட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஆவார்.
- இவர் 1979 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14 வரை இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார்.
Post Views:
300