TNPSC Thervupettagam

கிசான் திவாஸ் – டிசம்பர் 23

December 25 , 2021 976 days 300 0
  • இது தேசிய விவசாயிகள் தினம் எனவும் அழைக்கப்படுகிறது.
  • இந்தத் தினமானது இந்தியாவின் 5வது பிரதமரான செளத்ரி சரண்சிங் அவர்களுடைய பிறந்த நாளின் நினைவாக நாடு முழுவதும் அனுசரிக்கப்படுகிறது.
  • இவர் விவசாயிகளுக்கு உகந்த வகையில் பல கொள்கைகளை வெளியிட்டு அவர்களின் நலனுக்காக பாடுபட்டவர் ஆவார்.
  • இவர் 1979 ஆம் ஆண்டு ஜூலை 28 முதல் 1980 ஆம் ஆண்டு ஜனவரி 14 வரை இந்தியப் பிரதமராகப் பணியாற்றினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்