TNPSC Thervupettagam
September 7 , 2019 1787 days 575 0
  • மராத்தியிலும் ஆங்கிலத்திலும் சிறப்பு பெற்று விளங்கிய இந்திய நாவலாசிரியர், நாடக ஆசிரியர், திரைப்பட மற்றும் நாடக விமர்சகர் & திரைக்கதை எழுத்தாளர் மற்றும் பிந்தைய காலனித்துவ இந்தியாவின் மிக முக்கியமான எழுத்தாளர்களில் ஒருவரான கிரண் நகர்கர் (1942 - 5 செப்டம்பர், 2019)  சமீபத்தில் காலமானார்.
  • அவரது படைப்புகளில் சாட் சக்கம் ட்ரெச்சலிஸ் (ஏழு ஆறுகள் சேர்ந்து நாற்பத்து மூன்று - 1974), ராவண் மற்றும் எடி (1994) மற்றும் காவிய நாவலான நடத்தை கெட்ட பெண்ணின் கணவன் (1997) ஆகியவை அடங்கும்.
  • நடத்தை கெட்ட பெண்ணின் கணவன் என்ற நாவலுக்காக, அவருக்கு இந்தியாவின் தேசிய எழுத்துகள் நிறுவனமான சாகித்ய நிறுவனத்தினால் ஆங்கில மொழியில் 2001 ஆம் ஆண்டில் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்