TNPSC Thervupettagam

கிரண் ரிஜ்ஜு குழு

July 28 , 2019 1821 days 758 0
  • 2020 மற்றும் 2024 ஒலிம்பிக் போட்டிகளுக்கான தயார் நிலையை ஒருங்கிணைத்து மற்றும் உத்திகளை வகுத்துச் செயல்படுத்துவதற்காக 10 உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
  • இது விளையாட்டுத் துறை அமைச்சரான கிரண் ரிஜ்ஜூவின் தலைமையில் செயல்படும்.
  • ஒலிம்பிக் வீரர்களான லியாண்டர் பயஸ் மற்றும் துப்பாக்கி சுடுதல் வீரரான கஹன் நரங் ஆகியோரும் இக்குழுவில் உள்ளனர்.
  • இக்குழுவானது இந்தியத் தடகள வீரர்களின் செயல்திறன் ஒலிம்பிக் போட்டி மற்றும் பிற பன்முக விளையாட்டுகளில் மிகச் சிறப்பாக அமைவதை உறுதிப் படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்