TNPSC Thervupettagam

கிராமப்புற பண்ணைமுறை பன்றி வளர்ப்பு திட்டம்

September 8 , 2022 682 days 400 0
  • மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
  • இது வெவ்வேறு கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அம்மாநில விவசாயிகள் நிலையான வாழ்வாதாரத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
  • பன்றி இறைச்சி உற்பத்தியில் அம்மாநிலம் தன்னிறைவு பெற, அம்மாநில அரசு மிகப்பெரிய பன்றி வளர்ப்புத் திட்டங்களில் ஒன்றான ‘மேகாலயா பன்றி வளர்ப்புத் திட்டத்தினை' செயல்படுத்தி வருகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்