மேகாலயா முதல்வர் கான்ராட் கே சங்மா இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
இது வெவ்வேறு கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் மூலம் அம்மாநில விவசாயிகள் நிலையான வாழ்வாதாரத்தை ஈட்டுவதை உறுதி செய்வதற்கான ஒரு திட்டமாகும்.
பன்றி இறைச்சி உற்பத்தியில் அம்மாநிலம் தன்னிறைவு பெற, அம்மாநில அரசு மிகப்பெரிய பன்றி வளர்ப்புத் திட்டங்களில் ஒன்றான ‘மேகாலயா பன்றி வளர்ப்புத் திட்டத்தினை' செயல்படுத்தி வருகிறது.