கிராமப்புற பழங்குடியினருக்கான முதல் தொழில்நுட்பப் பயிற்சித் திட்டம்
June 4 , 2022
779 days
417
- மத்தியப் பிரதேச அரசானது, கிராமப்புறப் பழங்குடியினருக்கான நாட்டின் முதலாவது தொழில்நுட்பப் பயிற்சியைப் போபால் நகரில் தொடங்கியது.
- இது பழங்குடியின இளைஞர்களுக்கான 'பாராளுமன்ற வளாகத் திட்டத்தின்' கீழ் நிறுவப் பட்டது.
- 'பாராளுமன்ற வளாகத் திட்டத்தில்', கிராமப்புறப் பழங்குடியின இளைஞர்களுக்கு தொழில் நுட்பப் பயிற்சி அளிக்கப்படும்.
- இந்தப் பயிற்சித் திட்டமானது முதலில் மத்தியப் பிரதேசத்தில் ஒரு சோதனைத் திட்டமாகத் தொடங்கப் பட்டுள்ளது.
Post Views:
417