64வது வருடாந்திர கிராமிய விருதுகளில் இரண்டு இந்திய இசைக் கலைஞர்களும் விருது பெற்றனர்.
இந்திய அமெரிக்கப் பாடகியும் பாடலாசிரியருமான ஃபாலு, குழந்தைகளுக்கான சிறந்த இசைப் பாடல் தொகுப்புப் பிரிவில் தனது முதல் கிராமி விருதினைப் பெற்றார்.
A colourful world என்ற தனது பாடல் தொகுப்பிற்காக ஃபல்குனி ஷா (அ) ஃபாலு இந்த விருதினை வென்றார்.
சிறந்தப் புதிய கால பாடல் தொகுப்பு பிரிவில் ஸ்டீவர்ட் கோப்லிண்ட் என்பவரும், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ் என்பவரும் (இவரது 2வது கிராமி விருது) விருதுகளை வென்றனர்.
2015 ஆம் ஆண்டில் ரிக்கி கேஜ் அவரது முதல் கிராமி விருதினை வென்றார்.