TNPSC Thervupettagam

கிரிக்கெட் ஆலோசனைக் குழு - நியமனங்கள்

February 6 , 2020 1628 days 616 0
  • இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான ருத்ர பிரதாப் சிங், மதன் லால் மற்றும் சுலக்சனா நாயக் ஆகியோர் 2020 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதியன்று இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தினால் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவின் (Cricket Advisory Committee - CAC) உறுப்பினர்களாக நியமிக்கப் பட்டுள்ளனர்.
  • இவர்கள் ஒரு வருடக் காலத்திற்கு இந்தக் குழுவின் உறுப்பினர்களாக செயல்பட இருக்கின்றனர்.
  • 34 வயதான இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஆர் பி சிங் என்பவர் CACன் இளைய உறுப்பினர் ஆவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்