TNPSC Thervupettagam

கிரிஷி தின் - ஜூலை 1

July 9 , 2018 2272 days 513 0
  • மகாராஷ்டிராவில் ஜூலை 1 அன்று வேளாண்மை தினம் (அ) கிரிஷி தின் கொண்டாடப்பட்டது.
  • இந்த தினமானது மகாராஷ்டிராவின் பசுமைப் புரட்சியின் தந்தை வசந்தரோ நாயக்கை நினைவு கூறுவதற்காகக் கொண்டாடப்படுகிறது. இந்தத் தினமானது வசந்தரோ நாயக்கின் பிறந்த நாளாகும்.
  • வசந்தரோ நாயக் இந்திய அரசியல்வாதியாவார். இவர் 1963 முதல் 1975 வரை மகாராஷ்ட்ராவின் முதலமைச்சராக பதவி வகித்தார்.
  • இது வரை மகாராஷ்ட்ராவில் நீண்ட காலம் முதலமைச்சராக பதவி வகித்த ஒரே அரசியல்வாதி இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்