TNPSC Thervupettagam

கிருஷி கிரிஷாக் பந்து திட்டத்தின் கீழ் 2 முன்முயற்சிகள்

January 3 , 2019 2026 days 569 0
  • மேற்கு வங்காள அரசானது கிருஷி கிரிஷாக் பந்து திட்டத்தின் ஒரு பகுதியாக விவசாயிகளுக்கு 2 நலத் திட்டங்களை அறிவித்துள்ளது.
 
  1. 18 முதல் 60 வயது வரையிலான விவசாயிகள் இயற்கையாகவோ அல்லது இயற்கையல்லாத வகையிலோ மரணித்தால் அவர்களின் குடும்பத்திற்கு 2 லட்சம் ரூபாயை அரசு வழங்கும்.
  2. ஒரு ஏக்கர் நிலத்தில் ஒற்றைப் பயிரை வளர்ப்பதற்கு ஆண்டிற்கு 2 முறை விவசாயிகளுக்கு ரூ. 2500 கிடைக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்