TNPSC Thervupettagam

கிழக்காசிய உச்சி மாநாடு

September 26 , 2022 666 days 414 0
  • கம்போடியாவின் சீம் ரீப் நகரில் நடைபெற்ற கிழக்காசிய உச்சி மாநாட்டின் பொருளாதார அமைச்சர்கள் சந்திப்பில் இந்தியாவின் வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் அனுப்ரியா படேல் பங்கேற்றார்.
  • இந்தச் சந்திப்பில் ஆசியான் அமைப்பின் 10 உறுப்பினர் நாடுகளின் பிரதிநிதிகள் மற்றும் ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென் கொரியா, ரஷ்யா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட எட்டு பங்குதார நாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • கிழக்காசிய உச்சி மாநாடு (EAS) என்பது இந்திய-பசிபிக் பிராந்திய நாடுகளின் உத்தி சார் பேச்சுவார்த்தைக்கான முதன்மை மன்றமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்