குஜராத் மாநில அரசானது “தொழிற் துறைக் கொள்கை 2020” என்ற கொள்கையை வெளியிட்டுள்ளது.
இந்தக் கொள்கையின் கீழ், அம்மாநில அரசானது 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் குஜராத் தொழில்துறை மாநாட்டை நடத்துவதற்காக பிரத்தியேகமான “உறவுசார் மேலாளர்களை” நியமிக்க உள்ளது.
இந்தக் கொள்கையானது “இடம்பெயர் ஊக்கமளிப்புகள்” என்பதின் மூலம் சீனாவிலிருந்து தொழிற்சாலைகள் விரும்பத்தகு முறையில் இந்தியாவிற்கு இடம்பெயர உதவ உள்ளது.