TNPSC Thervupettagam

குடியரசுத் தலைவரின் வண்ணம் விருது

August 2 , 2022 720 days 620 0
  • குடியரசுத் துணைத் தலைவர் மதிப்பு மிக்க குடியரசுத் தலைவரின் வண்ணம் என்ற விருதினை தமிழகக் காவல்துறைக்கு வழங்கினார்.
  • இது மாநிலக் காவல்துறையின் பாராட்டத்தக்கச் சேவை மற்றும் பல சாதனைகளுக்கு கிடைத்த ஒரு அங்கீகாரமாகும்.
  • தென் இந்தியாவில் இருந்து இந்த விருதினைப் பெறும் முதல் மாநிலம் தமிழ்நாடு மட்டுமே ஆகும்.
  • இந்தியாவில் மொத்தம் பத்து மாநிலங்கள் மட்டுமே இந்தப் பெருமைமிகு விருதினை வென்றுள்ளன.
  • 2009 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநிலக் காவல்துறை தான் ஏற்படுத்தப் பட்ட 150வது ஆண்டினை அனுசரித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்