இந்தியாவின் மிகப்பெரிய சுய உதவிக் குழு வலையமைப்பான குடும்பஸ்ரீ அமைப்பின் வெள்ளி விழாவிற்கானக் கொண்டாட்டங்களைக் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தொடங்கி வைத்தார்.
அப்போதைய E.K. நாயனார் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணியின் 1996 ஆம் ஆண்டு மக்கள் திட்டப் பிரச்சாரத்திற்கு எதிராக குடும்பஸ்ரீ அமைப்பானது கேரளாவில் தொடங்கப்பட்டது.
இது மத்திய அரசு மற்றும் தேசிய வேளாண்மை மற்றும் கிராமப்புற மேம்பாட்டு வங்கி ஆகியவற்றின் நிதியுதவியை ஏற்று உள்ளாட்சித் துறையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
இது தற்போது மற்ற 13 மாநிலங்களில் பெண்கள் அதிகாரம் குறித்த சில ஆலோசனை வழங்கீட்டுப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.