TNPSC Thervupettagam
February 27 , 2018 2365 days 751 0
  • தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ணத் தூதர், குன்வர் பாய் மரணமடைந்தார். அவருக்கு வயது
  • தூய்மை இந்தியா திட்டத்தால் ஈர்க்கப்பட்ட குன்வர்பாய் அவருடைய சொத்தாக இருந்த ஆடுகளை விற்று, ரூ. 22,000 நிதியைப் பெருக்கினார். இந்தப் பணத்தை, சத்தீஸ்கர் மாநிலத்தின், தாம்தரி மாவட்டத்தில் அமைந்துள்ள கோத்தபாரி கிராமத்தில் கழிப்பறையைக் கட்டுவதற்கு பயன்படுத்தினார்.
  • குன்வர் பாய், தன்னுடைய இந்த முயற்சிக்காக (Open Defecation Free) பிரதமரால் கவுரவிக்கப்பட்டார். 2016-ஆம் ஆண்டு தூய்மை இந்தியா திட்டத்தின் நல்லெண்ணத் தூதராக அவர் அறிவிக்கப்பட்டார்.
  • குன்வர் பாயின் முயற்சியால், தாம்தரி மாவட்டம் இந்தியாவின் முதல் திறந்த வெளிக் கழிப்பறையில்லா மாவட்டமாக உருவெடுத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்