TNPSC Thervupettagam

கும்பகர் சசாக்திகரன் யோஜனா

June 24 , 2020 1525 days 625 0
  • இது ராஜஸ்தானின் பொக்ரானில் ஆரம்பிக்கப் பட்டது.
  • இது நாட்டின் தொலைதூரப் பகுதிகளில் வசிக்கும் குயவர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக வேண்டி தொடங்கப்பட்ட காதி மற்றும் கிராமத் தொழிற்துறை ஆணையத்தின் ஒரு முன்னெடுப்பாகும்.
  • இந்தத் திட்டமானது உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஹரியானா, இராஜஸ்தான், மேற்கு வங்காளம், அஸ்ஸாம், குஜராத், தமிழ்நாடு, ஒடிசா, தெலுங்கானா மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களில் உள்ள குயவர்களுக்குப் பயனளிக்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்