மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சரான ரமேஷ் பொக்ரியால் மற்றும் உணவுப் பதப்படுத்துதல் துறை அமைச்சரான ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் குரு நானக் தேவ் பற்றிய தேசியப் புத்தக அமைப்பின் 3 புகழ்பெற்ற புத்தகங்களை வெளியிட்டனர்.
குரு நானக் தேவின் 550வது ஆண்டை நினைவுகூறும் வகையில் பின்வரும் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
குரு நானக் பானி,
நானக் பானி &
சாகியன் குரு நானக் தேவ்.
குரு நானக் தேவின் போதனைகளை இந்திய துணைக் கண்டத்தில் உள்ள வாசகர்களிடையே பரப்புவதற்காக இந்த 3 புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.