TNPSC Thervupettagam
April 11 , 2022 834 days 406 0
  • பஞ்சாப் அரசு ஆனது, குரு நாபா தாசின் பிறந்தநாளை முன்னிட்டு, தடை செய்யப்பட்ட விடுமுறைப் பட்டியலில் இருந்து அதனை நீக்கி ஒரு அறிவிக்கப்பட்ட விடுமுறையாக அதனை அறிவித்துள்ளது.
  • இவர் 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு புனிதத் துறவி ஆவார்.
  • இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் உள்ள கம்மம் மாவட்டத்தில் பாயும் கோதாவரி ஆற்றின் கரையில் உள்ள பத்ராசலம் கிராமத்தில் 1537 ஆம் ஆண்டு ஏப்ரல் 08 ஆம் தேதி குரு நாபா தாஸ் பிறந்தார்.
  • குரு நாபாதாஸ் 1585 ஆம் ஆண்டில் ‘பகத்மால்’ என்ற புத்தகத்தை எழுதினார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்