குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திற்கு “தொமிசிலவ் அரசின் உயரிய ஆணை” என்ற குரோஷியாவின் உயரிய குடிமக்கள் ஆணையை வழங்கி கௌரவிக்கப்பட்டார்.
குடிமக்கள் ஆணை என்பது குரோஷியா மற்றும் அதன் நட்பு நாடுகளின் அரசு உறவுகளை மேம்படுத்துவதற்கு முக்கியப் பங்காற்றிய அரசின் தலைவர்களுக்கு வழங்கப்படும் ஒரு விருதாகும்.