TNPSC Thervupettagam

குறைதீர்ப்பு செயல்முறை (நடுவம்)

November 19 , 2021 975 days 500 0
  • இந்திய ரிசர்வ் வங்கி ஆனது பின்வரும் இரண்டு வகையான வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்காக (NBFCs) உள்துறை ரீதியிலான குறைதீர்ப்புச் செயல்முறையை அறிமுகப் படுத்துவதாக அறிவித்துள்ளது.
  • இந்த இரண்டு வகையான வங்கி சாரா நிதி நிறுவனங்களாவன
    • 10 அல்லது அதற்கு மேற்பட்ட கிளைகளுடன் கூடிய  வைப்புத் தொகை பெறுகின்ற வங்கி சாரா நிதி நிறுவனங்கள்  (NBFCs-D) மற்றும்
    • பொது வாடிக்கையாளர்களுக்கான இடைமுகம் கொண்ட,  ரூ.5,000 கோடி மற்றும் அதற்கு மேற்பட்டச்  சொத்து மதிப்புடன் கூடிய,  வைப்புத் தொகை பெறாத வங்கி சாரா நிதி நிறுவனங்கள்  (NBFCs-ND) ஆகியவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்