TNPSC Thervupettagam

குற்றம் இல்லாத பகுதி

March 12 , 2018 2322 days 701 0
  • 3 கி.மீ தொலைவிலான இந்திய-வங்கதேச எல்லையை இந்திய எல்லைப் பாதுகாப்புப் படை மற்றும் வங்கதேச எல்லைப் பாதுகாப்புப்படை ஆகியவற்றின் தலைவர்கள் குற்றம் இல்லாத பகுதிகளாக அறிவித்துள்ளனர்.
  • இந்த எல்லையானது இந்திய எல்லைப் பாதுகாப்புப் படையின் குனர்மத் மற்றும் கல்யாணி, வங்கதேச பாதுகாப்புப் படையின் புத்காலி மற்றும் தௌலாத்பூர் ஆகிய இடங்களில் அமைந்துள்ளது.
  • இரு நாட்டு பாதுகாப்புப் படைகளும் இருநாட்டு அரசுகள், அரசுசாரா நிறுவனங்கள் (NGOs) மற்றும் உள்ளூர் மக்களின் உதவியோடு, இப்பகுதியில் குற்றங்கள் நடைபெறா வண்ணம் பாதுகாக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்