TNPSC Thervupettagam

குழந்தைகளுக்கான சர்வதேச அமைதிப் பரிசு 2020

November 18 , 2020 1347 days 650 0
  • வங்கதேசத்தைச் சேர்ந்த சதாத் ரஹ்மானுக்கு இந்த ஆண்டுக்கான அமைதிப் பரிசு வழங்கப்  பட்டது.
  • இந்தப் பரிசு குழந்தைகளின் உரிமைகள் என்ற ஒரு அறக்கட்டளையின் நிறுவனர் மார்க் டல்லார்ட்டின் முன்முயற்சியாகும்.
  • நெதர்லாந்தை மையமாகக் கொண்ட இது குழந்தைகளுக்கு உதவி அவர்களுக்குத் துணையாக இருக்கும் வகையிலான ஒரு சர்வதேச அமைப்பாகும்.
  • இத்தாலியின் ரோம் நகரில் நடந்த அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்கள் கலந்து கொண்ட 2005 ஆம் ஆண்டு உலக உச்சி மாநாட்டின் போது இந்தப் பரிசு தொடங்கப் பட்டது.
  • அப்போதிருந்து, ஒவ்வோர் ஆண்டும் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர் ஒருவர் இப்பரிசை வழங்குகிறார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்