TNPSC Thervupettagam

குழந்தைகள் பாலியல் வன்கொடுமை தடுப்புக்கான உலக தினம் - நவம்பர் 18

November 23 , 2022 640 days 236 0
  • ஐ.நா பொதுச் சபை நவம்பர் 18 ஆம் தேதியை குழந்தை பாலியல், வன்கொடுமை மற்றும் வன்முறையைத் தடுப்பதற்கும் குணப்படுத்துவதற்குமான உலக தினமாக அறிவித்துள்ளது.
  • குழந்தை பாலியல் வன்கொடுமையின் பாதிப்புகளை உலகளாவியப் பார்வையைக் கொண்டு வருவதை நோக்கமாகக் கொண்ட புதிய உலக தினம் இதுவாகும்.
  • இதற்கான தீர்மானம் சியரா லியோன் மற்றும் நைஜீரியாவால் கொண்டு வரப்பட்டு 120க்கும் மேற்பட்ட நாடுகளால் ஆதரவு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்