TNPSC Thervupettagam

குவஹாத்தியில் முன்னறிவிப்பு அமைப்பு

August 19 , 2020 1469 days 591 0
  • அசாமில் வெள்ள முன்னறிவிப்பு அமைப்பானது (FEWS - Flood Early Warning System) ஆற்றல் மற்றும் வள மைத்தினால் தொடங்கப்பட்டுள்ளது.
  • இது முழுவதுமாக தானியங்கும் வகையில் இணையத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு கூறாகும். இது குவஹாத்தியில் கடுமையான வெள்ளம் மற்றும் மழை குறித்த தகவல்களை உள்ளூர் அதிகாரிகளுக்கு வழங்க உள்ளது.
  • சென்னை மற்றும் மும்பை ஆகிய நகரங்களுக்கு அடுத்து FEWS அமைப்பைக் கொண்ட மூன்றாவது நகரம் குவஹாத்தி ஆகும்.
  • மத்தியப் புவி அறிவியல் துறை அமைச்சகமானது இதே போன்ற ஒரு அமைப்பை கொல்கத்தா மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்களில் அமைக்க உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்