TNPSC Thervupettagam
July 3 , 2021 1119 days 461 0
  • புகழ்பெற்ற ஒடியா மொழிக் கவிஞரான டாக்டர் இராஜேந்திர கிஷோர் பாண்டா என்பவருக்கு 2020 ஆம் ஆண்டிற்கான குவெம்பு ராஷ்ட்ரிய புரஷ்கர் என்ற விருதானது வழங்கப் பட்டுள்ளது.
  • இது மறைந்த கவிஞர் குவெம்பு அவர்களின் நினைவாக வழங்கப்படும் ஒரு தேசிய விருதாகும்.
  • டாக்டர் இராஜேந்திர கிஷோர் பாண்டா அவர்களுக்கு 2010 ஆம் ஆண்டில் கங்காதர் தேசிய விருதும் 1985 ஆம் ஆண்டில் சாகித்திய அகாடெமி விருதும் வழங்கப் பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்