மங்கோலியாவின் குவ்ஸ்குல் ஏரி தேசியப் பூங்காவானது சமீபத்தில் யுனெஸ்கோவின் உலக உயிர்க்கோளக் காப்பகங்களின் கட்டமைப்பில் சேர்க்கப்பட்டுள்ளது.
பிரான்சின் பாரீஸ் நகரில் நடைபெற்ற மனிதன் மற்றும் உயிர்க்கோளம் திட்டத்தின் சர்வதேச ஒருங்கிணைப்புச் சபையின் 34வது அமர்வின் போது இந்த முடிவானது எடுக்கப் பட்டது.
குவ்ஸ்குல் ஏரி ரஷ்ய எல்லைக்கு அருகில் அமைந்துள்ள வடக்கு மங்கோலியாவில் அமைந்துள்ளது.
மங்கோலியாவின் நன்னீரில் கிட்டத்தட்ட 70 சதவீதம் இந்த ஏரியில் உள்ளது.