TNPSC Thervupettagam

கூகிள் மற்றும் தெலுங்கானா

August 29 , 2019 1789 days 502 0
  • டிஜிட்டல் தெலுங்கானாவிற்காக’ கூகிள் இந்தியா நிறுவனத்துடன் தெலுங்கானா அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டுள்ளது.
  • இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தமானது கூகிளின் டிஜிட்டல் பதிப்பகக் கருவி “நவலேகா” ஐப் பயன்படுத்தி ஆன்லைனில் அதிகமான உள்ளூர் மொழிகளின் உள்ளடக்கத்தைப் பெறும் மற்றும் அதனை மேம்படுத்தும்.
  • கூகிள் நிறுவனமானது மாநிலத்தின் ஒட்டுமொத்த டிஜிட்டல் மயமாக்கல் இயக்கத்திற்கு ஆதரவை வழங்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்