TNPSC Thervupettagam

கூகுள் நிறுவனத்தின் உரையாடு மென்பொருள் ‘பார்டு’

February 12 , 2023 525 days 312 0
  • கூகுள் நிறுவனமானது ‘பார்டு’ எனப்படும் செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் தனது புதிய உரையாடல் மென்பொருளினை அறிமுகப்படுத்த உள்ளது.
  • இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் ஆதரவு பெற்ற OpenAI நிறுவனத்தின் ChatGPT என்ற உரையாடல் மென்பொருளுக்கு எதிராக சவால் விடுவதை நோக்கமாகக் கொண்டு அறிமுகப் படுத்தப் பட உள்ளது.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள் நிறுவனமானது, ‘நமது நாட்டின் மொழி மாதிரி (LaMDA)’ மூலம் இயங்கும் உரையாடல் பயன்பாடுகளுக்காக அடுத்தத் தலைமுறைத் தொழில்நுட்பம் சார்ந்த மொழி மற்றும் உரையாடல் திறன் கொண்ட ஒரு செயலியை  அறிமுகப் படுத்தியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்