TNPSC Thervupettagam

கூடலூர் ஜன்மம் நிலங்கள் சிக்கல்

February 4 , 2025 19 days 93 0
  • நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூரில் ஜன்மம் நிலங்களில் அடிப்படைக் கேளிக்கை வசதிகளை உருவாக்குவதைத் தடுக்கும் தற்காலிகத் தடையை நீக்குவதற்காக உச்ச நீதிமன்றத்தினை அணுக தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
  • தமிழ்நாடு கூடலூர் ஜன்மம் நிலப்பரப்பு (ஒழிப்பு மற்றும் ரயத்துவாரி நிலங்களாக மாற்றுதல்) சட்டம், 1969 தொடர்பான சில வழக்குகளை நிலுவையில் உள்ள பிற வழக்குகளிலிருந்து அவற்றைப் பிரித்துத் தனித்தனியாக விசாரிக்க அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை அரசு கோர உள்ளது.
  • தற்போது நிலங்களின் குத்தகை காலம் முடிவடைந்ததால், அரசாங்கம் ஆனது 34,986 ஏக்கர் பரப்பளவைக் கொண்ட ஜன்மம் நிலங்களை மீட்கத் தொடங்கியது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்