TNPSC Thervupettagam

கூடுதல் கண்காணிப்புச் செயல்முறை

February 8 , 2023 527 days 266 0
  • தேசியப் பங்குச் சந்தை முகமையானது, அதானி நிறுவனங்கள், அதானி துறைமுகம் மற்றும் அம்புஜா சிமெண்ட்ஸ் ஆகியவற்றைத் தனது கூடுதல் கண்காணிப்புச் செயல் முறையின் கீழ் வைத்துள்ளது.
  • இதன் பொருள் அவற்றின் பங்குகளில் வர்த்தகம் செய்வதற்கு 100% தொகை தேவை.
  • இது ஊக வணிகங்கள் மற்றும் குறைந்த நேரத்தில் பங்கு விற்பனை ஆகியவற்றினைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • சந்தையில் உள்ள ஏற்ற இறக்கம் மற்றும் பங்கு விலையில் ஏற்படும் அசாதாரண மாற்றங்களிலிருந்து முதலீட்டாளர்களைப் பாதுகாக்கும் ஒரு நோக்கத்துடன் 2018 ஆம் ஆண்டு மார்ச் 26 ஆம் தேதியன்று இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்