TNPSC Thervupettagam

கூட்டு நிலவுத் திட்டம்

June 18 , 2020 1496 days 683 0
  • ஜப்பான் நாடானது இந்தியாவுடன் இணைந்து ஒரு கூட்டு நிலவுத் திட்டமான “நிலவு துருவ ஆய்வு” என்ற திட்டத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளது.
  • இந்தத் திட்டமானது 2023 ஆம் ஆண்டிற்குப் பிறகு செலுத்தப்பட இருக்கின்றது.
  • இந்தத் திட்டமானது ஜப்பானிலிருந்துச் செலுத்தப்பட இருக்கின்றது. இது மிட்சுபிசி கனரகத் தொழிற்சாலையினால் தயாரிக்கப் பட்டுள்ள H3 என்ற விண்கலத்தின் மூலம் ஏவப்பட இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்