TNPSC Thervupettagam

கூர்கா படைப்பிரிவு

March 17 , 2019 1951 days 684 0
  • பிரிட்டன் அரசானது கூடுதல் கூர்கா படைப்பிரிவை திரட்டுவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளது.
  • 3-வது ராயல் கூர்கா ரைபிள்ஸ் படையானது சிறப்பு காலாட்படை பிரிவாக தோராயமாக 300 வீரர்களுடன் நிறுவப்படும்.
  • 1814 – 16 ஆண்டில் நடைபெற்ற ஆங்கிலேய -நேபாள போரானது ஆங்கிலேயர் மற்றும் கூர்கா வம்சத்தினரிடையே நடைபெற்றது.
  • கூர்கா வீரர்களின் ஒழுக்கம் மற்றும் தீரம் ஆகியவற்றால் ஆங்கிலேயர் பெரிதும் ஈர்க்கப்பட்டனர்.
  • பின்னர் அவர்கள் ஆங்கிலேயரின் படையில் இணைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்