TNPSC Thervupettagam

கேமரூனின் ஜனாதிபதி - பால் பியா மறுமுறை தேர்ந்தெடுக்கப்படுதல்

October 26 , 2018 2127 days 634 0
  • கேமரூனின் ஜனாதிபதி பால் பியா ஏழாவது முறையாக மீண்டும் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு தொடர்ந்து 30 வருட ஆட்சியை நீட்டித்துக் கொண்டிருக்கின்றார்.
  • எதிரணி வேட்பாளரான மௌரிஸ் காம்தோவின் 14.2 சதவிகிதத்தை விட அதிகமாக 71.3 சதவிகித வாக்குகளைப் பெற்று பியா வெற்றி பெற்றிருக்கின்றார்.
  • தற்போது பியா ஆப்பிரிக்காவில் நீண்டகாலமாக ஆட்சி செய்யும் அரசு வம்சத்தைச் சாராத நபராவார்.
  • 2017ம் ஆண்டில் ஜிம்பாபேயில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு மூலம் ராபர்ட் முகாபே பதவியிறங்கிய பிறகு ஆப்பிரிக்காவில் சஹாராவின் துணைப் பகுதியில் உள்ள மிக மூத்த ஆட்சியாளரும் இவரேயாவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்