கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற மற்றும் வரலாற்றுச் சிறப்பு மிக்க “வல்லம்களி” என்ற பாம்புப் படகுப் போட்டியை உலகத் தரத்திலான விளையாட்டுப் போட்டியாக மாற்ற அம்மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
இது ஐபிஎல் போட்டியைப் போன்று சாம்பியன் படகுப் பேட்டியை (CBL - Champions Boat League) நடத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
“பாம்புப் படகு” அல்லது “சுந்தம் வல்லம்” என்பது 100 முதல் 138 அடி வரை நீளம் கொண்ட 100 நபர்கள் அமரக் கூடிய ஒரு பெரிய தோணியாகும்.
இந்தப் படகுகள் 13 ஆம் நூற்றாண்டுகளில் ஆலப்புழாவின் உப்பங்கழிகளில் நடைபெற்ற போர்களில் பயன்படுத்தப்பட்டன.