TNPSC Thervupettagam

கேரளாவின் முதலாவது தாய்ப்பால் வங்கி

February 8 , 2021 1296 days 601 0
  • ”வாழ்வின் அமிழ்தம்” எனப்படும் கேரளாவின் முதலாவது தாய்ப்பால் வங்கியானது எர்ணாகுளம் அரசு பொது மருத்துவமனையில் திறக்கப்பட்டுள்ளது.
  • இது கொச்சின் குளோபல் ரோட்டரி சங்கத்தின் உதவியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
  • இது புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தமது தாயால் தாய்ப்பால் அளிக்கப்படாத நிலையில் உள்ள புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்குத் தாய்ப்பால் வழங்குவதை உறுதி செய்யவுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்