TNPSC Thervupettagam

கைதிகளுக்கு தனிநபர் கடன்

April 5 , 2022 839 days 362 0
  • கைதிகள் வங்கிகளிடமிருந்துத் தனிநபர் கடன்களைப் பெற அனுமதிக்கும் திட்டத்தை மகாராஷ்டிர அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
  • இது கைதிகளின் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கை நிலைமைகளை மேம்படுத்துவதற்கும் அவர்களின் சட்ட விவகாரங்கள் தொடர்பான செலவுகளைச் சந்திப்பதற்கும் உதவுகிறது.
  • இது நம் நாட்டில் மேற்கொள்ளப்படும் இது போன்ற முதல் வகை முயற்சியாகும்.
  • மகாராஷ்டிரா மாநிலக் கூட்டுறவு வங்கியானது இத்திட்டத்தின் கீழ், 7% என்ற வட்டி விகிதத்தில் 50,000 வரை கடன் வழங்கும்.
  • இந்த வகை கடன் "கவ்தி" கடன் என்று அழைக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்