TNPSC Thervupettagam

கைவினைஞர்களின் ஊதியத்தை அதிகரிப்பதற்கான முன்மொழிவு

September 6 , 2018 2147 days 587 0
  • கைவினைஞர்களுக்கான ஊதியத்தை 36 சதவிகிதத்திற்கும் மேலாக உயர்த்துவதற்கான காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையத்தின் முன்மொழிவிற்கு மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
  • தற்போது, ஊதியமானது ஒரு நூற்சிட்டத்திற்கு50 ஆக இருந்து 7.50 ஆக உயர்த்தப் படவுள்ளது.
  • இந்த ஊதிய உயர்வானது, கைவினைஞர்களின் வங்கிக் கணக்கிற்கு காதி மற்றும் கிராமப்புறத் தொழிற்சாலைகள் ஆணையத்தால் (KVIC – Khadi and Village Industries Commission) நேரடிப் பணப் பரிமாற்றம் மூலம் வழங்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்