TNPSC Thervupettagam

கொச்சி – முசிறி ஈராண்டிற்கொருமுறை நடைபெறும் திருவிழா

March 24 , 2019 1947 days 557 0
  • கொச்சி – முசிறி ஈராண்டிற்கொருமுறை நடைபெறும் திருவிழா என்பது சமகாலக் கலையின் சர்வதேசக் கண்காட்சியாகும். இது கேரளாவின் கொச்சியில் நடைபெற்றது.
  • இது இந்தியாவின் மிகப் பெரிய கலைக் கண்காட்சியாகும். இது ஆசியாவின் மிகப் பெரிய சமகாலக் கலைத் திருவிழாவாகும்.
  • கொச்சி – முசிறி ஈராண்டிற்கொருமுறை நடைபெறும் திருவிழா என்பது கேரள அரசின் ஆதரவுடன் கொச்சி திருவிழா அறக்கட்டளையின் முன்னெடுப்பாகும்.
  • மூடிய அரங்குகள் மற்றும் கலைக் காட்சிக் கூடங்களில் இந்தக் கலைகள் காட்சிப்படுத்தப்படுவதுடன் திறந்த வெளிகளிலும் இந்தக் கலைகள் காட்சிப்படுத்தப்படுவதால் இந்த கலைக் கண்காட்சி ஒரு தனித்துவம் வாய்ந்த கண்காட்சியாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்