TNPSC Thervupettagam

கொரோனா அற்ற கிராமங்கள் போட்டி

June 6 , 2021 1177 days 586 0
  • மகாராஷ்டிரா அரசானது ‘கொரோனா அற்ற கிராமம்’ எனும் ஒரு போட்டியினைத் தொடங்கியுள்ளது.
  • இதன் கீழ் ஒவ்வொரு வருவாய் மாவட்டத்திலிருந்தும் மூன்று கிராமங்கள் தேர்ந்தெடுக்கப் படும்.
  • கோவிட்-19 மேலாண்மையில் மேற்கொள்ளப்பட்ட சிறந்த பணிகள் மற்றும் முயற்சிகளின் அடிப்படையில் இவை தேர்ந்தெடுக்கப் படும்.
  • இந்தப் போட்டியானது  கொரோனா அற்ற எனது கிராமம்எனும் முன்னெடுப்பின் ஒரு அங்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்