TNPSC Thervupettagam

கொற்கையில் துளையிடப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டுபிடிப்பு

July 28 , 2021 1123 days 453 0
  • கொற்கையில் நடைபெற்ற தொல்பொருள் ஆராய்ச்சியின் போது ஒன்றன்மேல் ஒன்றாய் அடுக்கப்பட்ட 9 துளையிடப்பட்ட சுடுமண் குழாய்கள் கண்டெடுக்கப் பட்டு உள்ளன.
  • கொற்கையானது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஒரு பண்டையக் கால நகரமாகும்.
  • இந்தக் குழாய்களின் விட்டம் மற்றும் உயரம் ஆகியவை முறையே 27 செ.மீ. அளவு உடையவை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்