'கொள்ளை நோய்க்குப் பிந்தைய உலகில் இந்திய நகரங்கள்’ அறிக்கை
January 17 , 2021
1336 days
432
- இந்த அறிக்கை உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப் பட்டது.
- இது நகரங்களின் மிக முக்கியமான சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
- ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 25-30 பேர் கிராமப் புறங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
- மேலும் அனைத்து நகர்ப்புறக் குடும்பங்களிலும் சுமார் 35% பேரால் சந்தை விலையில் வீடுகளை வாங்க முடியாது என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.
Post Views:
432