TNPSC Thervupettagam

'கொள்ளை நோய்க்குப் பிந்தைய உலகில் இந்திய நகரங்கள்’ அறிக்கை

January 17 , 2021 1336 days 432 0
  • இந்த அறிக்கை உலகப் பொருளாதார மன்றத்தால் வெளியிடப் பட்டது.
  • இது நகரங்களின் மிக முக்கியமான சவால்களை எடுத்துக் காட்டுகிறது.
  • ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 25-30 பேர் கிராமப் புறங்களிலிருந்து நகரங்களுக்கு குடிபெயர்கின்றனர் என்று இந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும் அனைத்து நகர்ப்புறக் குடும்பங்களிலும் சுமார் 35% பேரால் சந்தை விலையில் வீடுகளை வாங்க முடியாது என்று இந்த ஆய்வு கூறியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்