TNPSC Thervupettagam

கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்ளுதல்

February 27 , 2020 1607 days 544 0
  • இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகமானது நாட்டில் உள்ள குடிமக்களின் உணவுப் பழக்கம் குறித்து ஆய்வு நடத்தியது.
  • அசைவ உணவு உண்பவர்களை விட சைவ உணவு உண்பவர்கள் அதிக கொழுப்பை உட்கொள்வதாக ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
  • மேலும், இந்தியாவில் உள்ள பெருநகரங்களில், தில்லி மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்கள் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை உட்கொள்வதில் முன்னிலையில் உள்ளன.
  • 36 முதல் 59 வயதுக்குட்பட்டவர்கள் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை அதிக அளவில் உட்கொள்கின்றனர் மற்றும் குறைந்த அளவாக ஐந்து வயதிற்குட்பட்ட குழந்தைகள் கொழுப்பு சேர்க்கப்பட்ட உணவை குறைந்த அளவில் உட்கொள்கின்றனர்.
  • "நமது உலகத்தை மாற்றியமைத்தல்: நீடித்த வளர்ச்சிக்கான செயல்திட்டம் - 2030" என்ற தீர்மானத்தில் இந்தியா கையெழுத்திட்டுள்ளது.
  • உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவது என்பது நீடித்த வளர்ச்சி இலக்குகளின் முக்கியமான குறிக்கோள்களில் ஒன்றாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்