TNPSC Thervupettagam

கொழும்பு பாதுகாப்பு மன்றம்

January 1 , 2024 200 days 202 0
  • இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் (NSA), அஜித் தோவல், கொழும்பு பாதுகாப்பு மன்றத்தின் (CSC) 6வது தேசிய பாதுகாப்பு ஆலோசகர் கூட்டத்தில் பங்கேற்றார்.
  • இக்கூட்டத்தில் மொரீஷியஸ் மற்றும் இலங்கை ஆகிய உறுப்பினர் நாடுகளும், வங்காள தேசம் மற்றும் செய்ஷெல்ஸ் ஆகிய பார்வையாளர் நாடுகளும் பங்கு பெற்று இருந்தன.
  • இலங்கை அரசானது இந்தியா மற்றும் மாலத்தீவுகளுடனான ஒரு முத்தரப்பு கடல் பாதுகாப்பு குழுவில் இணைந்ததையடுத்து, 2011 ஆம் ஆண்டில் இந்த அமைப்பு தாமாக உருவானது.
  • 2020 ஆம் ஆண்டில், மொரீஷியஸ், செய்ஷெல்ஸ் மற்றும் வங்காளதேசம் ஆகிய நாடுகளுக்கு கொழும்பு பாதுகாப்பு மன்றத்தினை விரிவுபடுத்துவதில் இந்தியா விருப்பம் தெரிவித்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்