TNPSC Thervupettagam

கொழும்பு பாதுகாப்பு மாநாடு அமைப்பு 2024

July 14 , 2024 4 days 73 0
  • வங்காளதேசமானது, கொழும்பு பாதுகாப்பு மாநாடு அமைப்பின் (CSC) ஐந்தாவது உறுப்பினர் நாடாக அதிகாரப் பூர்வமாக இணைந்தது.
  • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பு என்பது இந்தியா, இலங்கை, மொரிஷியஸ் மற்றும் மாலத்தீவு ஆகியவற்றினை உள்ளடக்கிய ஒரு குழுவாகும்.
  • கொழும்பு பாதுகாப்பு மாநாட்டு அமைப்பானது 2020 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது.
  • இந்தியா, இலங்கை மற்றும் மாலத்தீவுகள் கடல்சார் ஒத்துழைப்பு தொடர்பான முத்தரப்பு சந்திப்பின் நோக்கத்தினை விரிவுபடுத்த ஒப்புக் கொண்டுள்ளன.
  • 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் மாலேயில் நடைபெற்ற ஐந்தாவது கூட்டத்தில் மொரீஷியஸ் நாடு இந்த அமைப்பில் இணைந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்