TNPSC Thervupettagam

கோமதி மாரிமுத்து

April 23 , 2019 1916 days 592 0
  • திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து என்பவர் தோஹாவில் நடைபெற்ற 2019 ஆம் ஆண்டின் ஆசியத் தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் இந்தியாவின் முதலாவது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.
  • இவர் 2:20.70 வினாடிகள் என்ற ஒரு தனிப்பட்ட நேரத்துடன் 800 மீட்டர் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளார்.
  • 30 வயது நிரம்பிய தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த தடகள வீராங்கனையின் முதலாவது தங்கப் பதக்கம் இதுவாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்