TNPSC Thervupettagam
April 6 , 2020 1569 days 608 0
  • பாரத் பயோடெக் என்ற நிறுவனமானது விஸ்கான்சின் மற்றும் மேடிசன் ஆகிய பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த நச்சுயிரியியல் வல்லுநர்களுடன் இணைந்து கோவிட் – 19 தொற்றிற்காக “கோரோப்ளு” என்ற ஒரு புதிய மருந்தை மேம்படுத்திச்  சோதனை செய்து வருகின்றது.
  • இந்த மருந்தானது M2SR என்ற மருந்தை முக்கியக் கூறாகக் கொண்டு மேம்படுத்தப்பட இருக்கின்றது.
  • M2SR தடுப்பு மருந்தானது காய்ச்சலிற்கு எதிராகப் பயன்படுத்தப் படுகின்றது. 
  • M2SR என்பது இன்பளூயன்சா வைரஸின் தன்னைத் தானே கட்டுப்படுத்தும் ஒரு பதிப்பாகும்.
  • இந்த மருந்தானது நாசி வழியாக செலுத்தப் படுகின்றது. 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்