TNPSC Thervupettagam

கோள்களின் அணிவகுப்பு

May 3 , 2022 845 days 535 0
  • வெள்ளி, வியாழன், செவ்வாய் மற்றும் சனி ஆகிய நான்கு கோள்கள் 1,000 ஆண்டுகளுக்குப் பிறகு 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தின் கடைசி வாரத்தில் ஒரே நேர்க்கோட்டில் அமைந்தன.
  • 'கோள்களின் அணிவகுப்பு' என்றும் பிரபலமாக அறியப்படும் இந்த அரிய மற்றும் தனித்துவமான கோள்களின் ஒருங்கிணைப்பானது சூரிய உதயத்திற்கு ஒரு மணி நேரம் முன்பாக நிகழும்.
  • சூரியனின் ஒரு பக்கத்தில் 3 கோள்களும் ஒரே நேர்க்கோட்டில் அமைவது மிகவும் பொதுவான நிகழ்வாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்