TNPSC Thervupettagam

கோவா மாநில உருவாக்க தினம் - மே 30

May 30 , 2022 819 days 282 0
  • 1961 ஆம் ஆண்டில், இந்திய அரசானது ஆபரேஷன் விஜய் என்ற நடவடிக்கையைத் தொடங்கி, டாமன் மற்றும் டையூ தீவுகள் மற்றும் கோவாவை இந்திய நிலப்பரப்புடன் இணைத்தது.
  • இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 19 ஆம் தேதியன்று கோவா சுதந்திர தினமானது அனுசரிக்கப்படுகிறது.
  • 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று, இந்தப் பிரதேசம் பிரிக்கப்பட்டு கோவா உருவாக்கப் பட்டது.
  • டாமன் மற்றும் டையூ ஒன்றியப் பிரதேசமாகவே இருந்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்