TNPSC Thervupettagam

கோவா மாநில தினம் – மே 30

May 31 , 2020 1581 days 488 0
  • 1987 ஆம் ஆண்டு மே 30 ஆம் தேதியன்று கோவா ஆனது இந்திய ஒன்றியத்தின் 25வது மாநிலமாக உருவெடுத்தது.
  • இதற்கு முன்பு, டாமன் & டையூவுடன் சேர்ந்து கோவா ஆனது ஒன்றியப் பிரதேசமாக இருந்தது.
  • 1961 ஆம் ஆண்டு டிசம்பர் 19 அன்று, இந்திய ராணுவம் போர்ச்சுக்கீசியரின் மீது விஜய் ராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு கோவாவுடன் சேர்த்து டாமன் & டையூ ஆகிய தீவுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைத்தது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்