TNPSC Thervupettagam

கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூபாய் 50,000 இழப்பீடு

December 30 , 2021 936 days 525 0
  • கோவிட்-19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50,000 இழப்பீடு வழங்குவதாக தமிழக அரசு அறிவித்தது.
  • இந்த இழப்பீடுகளானது மாநிலப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும்.
  • நிவாரணம் மற்றும் ஆயத்த நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களும் இதன் கீழ் பயன் பெறுவர்.  
  • இந்த நிதியானது 2005 ஆம் ஆண்டின் பேரிடர் மேலாண்மைச் சட்டத்தின் படி உருவாக்கப் பட்டதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்